தெறி படப்பிடிப்பு நிறைவு: ஏப்ரலில் வெளியாக வாய்ப்பு


அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த 'தெறி' படப்பிடிப்பு முற்றிலுமாக முடிவடைந்து விட்டது. இறுதிகட்டப் பணிகள் முடிந்து விட்டது.

விஜய்க்கு மனைவியாக சமந்தாவும், தோழியாக ஏமி ஜாக்சனும் நடித்திருக்கிறார்கள். விஜய் மகளாக நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்திருக்கிறார். வில்லனாக மகேந்திரன்.

படப்பிடிப்பு முடிவுற்றதைத் தொடர்ந்து இறுதிகட்டப் பணிகளைத் தீவிரப்படுத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. ஏப்ரல் 14ம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

விரைவில் இப்படத்தின் டீஸா் வெளியாகும் என எதிா்பாா்க்கபடுகிறது.
தெறி படப்பிடிப்பு நிறைவு: ஏப்ரலில் வெளியாக வாய்ப்பு தெறி படப்பிடிப்பு நிறைவு: ஏப்ரலில் வெளியாக வாய்ப்பு Reviewed by FILMY GALATTA on 02:28 Rating: 5

No comments:

Powered by Blogger.